வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலை தகர்ப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி புதனன்று (ஆக.28) திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலை தகர்ப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி புதனன்று (ஆக.28) திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.